தொடர் தூறல்
தூரத்து மின்னல்
வானம் இசைக்கும்
கான மழை!!!
நெடுநல்வாடய்
கனவில் மலர்ந்து
நனவில் நிகழ்ந்து
மனதில் நிறுத்தும்
இம் மழைக்காலம்!!!
No comments:
Post a Comment