20110509

கொஞ‌ச‌ம் க‌விதை

 
அவள் ஒரு ப‌ருவ‌கால‌ம்...!

அவ‌ளிட‌மிருந்து
சில‌ நேரம் ஜில்லென்ற தென்றல் வ‌ரும்
சில‌ நேரம் சுல்லென்ற சூரிய‌ன் வ‌ரும்...!

அதில்

காத்திருந்தால் காத‌ல் வ‌ரும்
க‌ட‌ந்து சென்றால் ஞான‌ம் வ‌ரும்...!

No comments:

Post a Comment