எந்திரன்: இன்டர்நேஷனல் மல்லிப்பூவ லோக்கலா காதுல சுத்துஙகோ...ம்ம்ம் நன்னா ச்சுத்துங்கோ...! இப்போ புரிஞ்சுன்டேளா...!

காவலன்: காத்திருந்தவன் பொண்டாட்டிய நேத்து வந்தவன் கூட்டி போனானாம் - அப்படியே கொஞசம்
உல்டா அடிச்சா அதான்பா கதை!
இளைஞன்: நீஙக அவரச் சொல்றீங்களா...? இல்ல அவரு உங்கள சொல்றாரா...? பணம் பத்தும் செய்யும்... பதினொன்னாவதா சினிமாவும் செய்யும்போல...! எப்படியோ விஜய் ஸார்... உங்களுக்கு மார்ட்டின் லாட்டரி அடிச்சுருச்சு...!
லத்திகா:எரியுர நெருப்புல ஏன் ஸார் எண்ணய ஊத்துறீங்க... ப்ளீஸ் உடுங்க ஸார்... நாங்க போஸ்டர் பார்த்தே சிரிச்சுட்டு போறோம்!
(பணம் பதினொன்னாவதா சினிமாவும் செய்யும்னு சொன்னேன்ல... இப்பவாவது நம்புங்க...!)
No comments:
Post a Comment