20110409

உன் சிரிப்பொலியில்...
வானம் கருவாகும்...
மழைவெள்ளம் தெருவாகும்...

வனமெல்லாம் வாசம் வீசீ
மனசெல்லாம் பாசம் தூவீ
என் வழ்க்கையே நிறம் மாறும்...!

வந்துவிடு என்னோடு
உன் மனமே என் கூடு...!

No comments:

Post a Comment