உன் சிரிப்பொலியில்...
வானம் கருவாகும்...
மழைவெள்ளம் தெருவாகும்...
வனமெல்லாம் வாசம் வீசீ
மனசெல்லாம் பாசம் தூவீ
என் வழ்க்கையே நிறம் மாறும்...!
வந்துவிடு என்னோடு
உன் மனமே என் கூடு...!
வானம் கருவாகும்...
மழைவெள்ளம் தெருவாகும்...
வனமெல்லாம் வாசம் வீசீ
மனசெல்லாம் பாசம் தூவீ
என் வழ்க்கையே நிறம் மாறும்...!
வந்துவிடு என்னோடு
உன் மனமே என் கூடு...!
No comments:
Post a Comment