20110414



அவ‌ள்...!
 

கருப்பான‌ தேக‌ம்தான் ஆனாலும்
க‌னியாடும் கான‌க‌ம்...!
தேர் போன்ற ந‌டை... அதில்
தேன் த‌ட‌விய‌ இடை...!

இளமையாடும் வேகம்... அதனால்
இமைமூடும் மேகம் ... 
நீ கலையான சிலை...
எனினும்  விரிக்காதே வலை ..!

No comments:

Post a Comment