20110706

மஞ்சகிழங்கே...!


உன் நேசம் போதும் வாழ்நாள் தோறும்...!
உன் பாசம் தீர்க்கும் தனிமை தாகம்...!

உன் வார்த்தை சொல்லும் ஆறுதல் மொழி
உன்  பார்வை சொல்லும் ஆயிரம் மொழி...!

முன்னாள் சொர்க்கம் விண்ணில் பறந்தது
உன்னால் சொர்க்கம் மண்ணில் தெரிந்தது...!

கடவுள் என்பது இயற்கையின் கூற்று...
காதல் என்பது கடவுளின் மாற்று...!

என் எழுத்தின் சாரம் நீளமாய்ப் போகும்
அதை நிறுத்தி நினைத்தால் அழகாய் மாறும்...!
  
 நிறுத்தி நினைக்கிறேன் நினைவில் உன்னை...!

மீண்டும் வருவேன்...

காதலோடும்... இனிய கவிதையோடும்...!





No comments:

Post a Comment